sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரம் உழவர் சந்தையில் 15 டன் காய்கறி விற்பனை

/

ராசிபுரம் உழவர் சந்தையில் 15 டன் காய்கறி விற்பனை

ராசிபுரம் உழவர் சந்தையில் 15 டன் காய்கறி விற்பனை

ராசிபுரம் உழவர் சந்தையில் 15 டன் காய்கறி விற்பனை


ADDED : ஜூலை 09, 2024 05:55 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில் தக்ககளி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 15 நாட்களுக்கு முன், தக்காளி விலை கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம் கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, கிலோ, 36 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை விட கிலோவுக்கு, 14 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல் கத்திரிக்காய் விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ, 60 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய், நேற்று, 72 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி கிலோ, 36, கத்திரி, 72, வெண்டை, 36, புடலை, 40, பீர்க்கன், 55, பாகல், 70, சுரைக்காய், 12, பச்சை மிளகாய், 68, சின்ன வெங்காயம், 60, பெரிய வெங்காயம், 48, முட்டைகோஸ், 45 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று ஒரே நாளில், 133 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 12,740 கிலோ காய்கறி, 2,190 கிலோ பழங்கள், 200 கிலோ பூக்கள் என மொத்தம், 15,130 கிலோ விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 6.81 லட்சம் ரூபாயாகும். 2,860 நுகர்வோர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.






      Dinamalar
      Follow us