sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஊதிய உயர்வு கேட்டு துாய்மை பணியாளர் மனு

/

ஊதிய உயர்வு கேட்டு துாய்மை பணியாளர் மனு

ஊதிய உயர்வு கேட்டு துாய்மை பணியாளர் மனு

ஊதிய உயர்வு கேட்டு துாய்மை பணியாளர் மனு


ADDED : நவ 04, 2024 04:38 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்பட்டி ஊராட்சி துாய்மை பணியாளர்கள், மத்திய அரசு தேசிய ஆணையத்திற்கு அனுப்பி-யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கார்கூடல்பட்டி ஊராட்சியில், 24 துாய்மை பணியாளர்கள் பணி-யாற்றி வருகின்றோம். எங்களுக்கு தினந்தோறும், 166 ரூபாய் வீதம் மாதம், 5,000 ரூபாய் மட்டும் ஊதியமாக வழங்கப்படுகி-றது.

எங்களுடைய கண்காணிப்பாளர்களுக்கு தினந்தோறும், 319 ரூபாய் வீதம் மாதம், 9,500 ரூபாய் வழங்கப்படுகிறது. எங்க-ளுக்கும், 9,500 ரூபாய் ஊதியம் வழங்க ஆவன செய்ய வேண்டு-கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us