sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துப்புரவு மேற்பார்வையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

/

துப்புரவு மேற்பார்வையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

துப்புரவு மேற்பார்வையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

துப்புரவு மேற்பார்வையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்


ADDED : டிச 02, 2024 02:55 AM

Google News

ADDED : டிச 02, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார், தனியார் ஓட்டலில் தமிழ்நாடு பேரூராட்சி துப்பு-ரவு மேற்பார்வையாளர்கள் சங்கம் சார்பில், மாநில அளவில் பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. மாநில துணை செய-லாளர் முத்தழகு தலைமை வகித்தார். துணை தலைவர் பாபு சங்கர் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஜனார்த்தனன் தீர்மானங்களை நிறைவேற்றினார்.

கூட்டத்தில், அனைத்து மாவட்டங்களில் பணி

புரியும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. தகுதி வாய்ந்த விருப்ப-முள்ள துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு, உதவி துப்புரவு ஆய்-வாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் துப்புரவு மேற்பார்வை-யாளர்கள், ஒரு வருட துப்புரவு ஆய்வாளர் பணிக்கான பயிற்-சியில் கலந்துகொள்ளும்போது ஊதியம் இல்லா விடுப்பில் கலந்து கொள்ளும் விதிமுறை உள்ளது. இதனை மாற்றி பயிற்-சியில் கலந்து கொள்ளும்போது மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.






      Dinamalar
      Follow us