sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துாய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

/

துாய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

துாய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

துாய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு


ADDED : டிச 14, 2025 08:23 AM

Google News

ADDED : டிச 14, 2025 08:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் துாய்மை பணியாளர்கள் வீடுதோறும் சென்று குப்பை சேக-ரிப்பு, துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று,நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், சம்பந்தப்பட்ட வார்டுகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, சம்பந்-தப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், துாய்மை பணி-யாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்த பரிசு வழங்கினர். மேலும், துாய்மை பணியாளர்களை, பொது மக்கள் பாராட்-டினர்.






      Dinamalar
      Follow us