ADDED : ஆக 20, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
அருகே, படவீடு கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் மென்மொழி, 17; இவர்
பாட்டி வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2
படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத
சமயம் பார்த்து, மாணவி சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
