sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி

/

மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி

மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி

மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி


ADDED : நவ 10, 2025 01:52 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில், ஆர்.சி., துாய இருதய மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் அறி-வியல் கண்காட்சி நடந்தது. முன்னாள் மாணவி நந்தினி மற்றும் அவரது கணவர் பாலசுப்ரமணியம் ஆகியோர், சிறப்பு விருந்தின-ராக கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மாணவ, மாணவிகளின் படைப்புகளை பள்ளி ஆசிரியை ஜினோ மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக ஓய்வுபெற்ற அலுவலர் நமச்சி-வாயன் ஆகியோர் பார்வையிட்டு மதிப்பெண் வழங்கினர்.

தேவையற்ற காகித கழிவுகளை கொண்டு பல்வேறு வண்ணங்-களில் காகித பூ உருவாக்கிய மாணவர்களை அனைவரும் பாராட்-டினர்.

மேலும், தேச தலைவர்களின் புகைப்படங்கள், அறிவியல் துறையில் சாதித்த விஞ்ஞானிகள் புகைப்படம் வைத்தும், பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், சுவாமி உருவ படங்கள், பல்வேறு வகையான வீட்டு அலங்கார தோரணங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. சிறந்த படைப்புக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us