sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கள்ளச்சாராயம் விற்பனை 2 வாலிபர்களுக்கு குண்டாஸ்

/

கள்ளச்சாராயம் விற்பனை 2 வாலிபர்களுக்கு குண்டாஸ்

கள்ளச்சாராயம் விற்பனை 2 வாலிபர்களுக்கு குண்டாஸ்

கள்ளச்சாராயம் விற்பனை 2 வாலிபர்களுக்கு குண்டாஸ்


ADDED : அக் 26, 2024 07:55 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்-லைக்குட்பட்ட பகுதியில், மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்-கரபாண்டியன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்-காக, 5 லிட்டர் கள்ளச்சாராயம், 150 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விசா-ரணை செய்ததில், பழனிவேல், 37, பிரகாஷம், 32 ஆகியோர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், பழனிவேல், பிரகாசம் ஆகிய இருவர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, நாமக்கல் கலெக்-டருக்கு, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் பரிந்தரை செய்தார். அதன்-படி, கலெக்டர் உமா, இருவரையும்

குண்டாசில் கைது செய்ய உத்-தரவிட்டார். தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் உள்ள இருவ-ருக்கும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்த-ரவு நகல் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us