sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பகவதி அம்மன் கோவிலில் அடியார்கள் உழவாரப்பணி

/

பகவதி அம்மன் கோவிலில் அடியார்கள் உழவாரப்பணி

பகவதி அம்மன் கோவிலில் அடியார்கள் உழவாரப்பணி

பகவதி அம்மன் கோவிலில் அடியார்கள் உழவாரப்பணி


ADDED : ஜூலை 15, 2024 01:09 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டையில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் பகவதி அம்மன், ஆனந்த விநாயகர், பாலமுருகன் சுவாமிகள் உள்ளன. சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி மற்றும் வாரந்தோறும் வெள்-ளிக்கிழமை சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். இந்நிலையில், சிவ கண சேனை அடியார்கள் மன்றம் சார்பில், நேற்று கோவில் முழுதும் சுத்த செய்யும் பணி நடந்தது. 15க்கும் மேற்பட்ட அடி-யார்கள், காலை, 10:00 மணிக்கு உழவாரப்பணியை துவங்கி, மதியம், 2:00 மணி வரை செய்தனர். இதில், கோவில் கோபுரம் முதல் கோவில் வளாகம் வரை துாய்மைப்படுத்தினர். மாதந்-தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு கோவிலாக சுத்தம் செய்யும் பணி, சிவ கண சேனை அடியார்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us