sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புகையிலை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு

/

புகையிலை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு

புகையிலை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு

புகையிலை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு


ADDED : மே 05, 2025 02:58 AM

Google News

ADDED : மே 05, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட ஆத்துார் சாலை, தட்டான்குட்டை சாலை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, நகராட்சி சுகாதார அலுவலர் செல்வராஜ் தலை-மையில் அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தட்டான்குட்டை சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடையில் இருந்த, 400 கிராம் எடையுள்ள புகை-யிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கடைக்காரர்களுக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்-பட்டது. ஆய்வாளர் கோவிந்தராஜன், மேற்பார்வையாளர் பன்னீர்-செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us