sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கடைகளில் திருடியவர் கைது

/

கடைகளில் திருடியவர் கைது

கடைகளில் திருடியவர் கைது

கடைகளில் திருடியவர் கைது


ADDED : ஜூன் 22, 2025 12:57 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், ப.வேலுார் பகுதிகளில் கடையின் பூட்டை உடைத்து, 5,500 மற்றும் 20,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் மாலை ப.வேலுார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்தவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், விருதுநகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் தமிழரசன், 41, என்பதும்; ப.வேலுார், பரமத்தியில் கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், தமிழரசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us