sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பட்டுக்கூடு ஏலம் மழையால் ரத்து

/

பட்டுக்கூடு ஏலம் மழையால் ரத்து

பட்டுக்கூடு ஏலம் மழையால் ரத்து

பட்டுக்கூடு ஏலம் மழையால் ரத்து


ADDED : மே 25, 2025 12:47 AM

Google News

ADDED : மே 25, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால், நேற்று பட்டுக்கூடு விற்பனைக்கு வரவில்லை. இதனால், ஏலம் ரத்து செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us