ADDED : மே 25, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால், நேற்று பட்டுக்கூடு விற்பனைக்கு வரவில்லை. இதனால், ஏலம் ரத்து செய்யப்பட்டது.