sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

6-9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திறன் இயக்க பயிற்சி முகாம்

/

6-9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திறன் இயக்க பயிற்சி முகாம்

6-9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திறன் இயக்க பயிற்சி முகாம்

6-9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திறன் இயக்க பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 31, 2025 02:13 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், தமிழக அரசு, அனைத்து அரசு பள்ளிகளிலும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, 'மாணவர்களுக்கு திறன் முனைப்பு இயக்கம்' என்ற திட்டம் நடப்பு கல்வியாண்டில் தொடங்கி உள்ளது.

நாமக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட, அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, ஆங்கிலம், தமிழ், கணித பாடங்கள் நடத்தும் ஆசிரியர்களுக்கு, திறன் இயக்க பயிற்சி முகாம் இரண்டு கட்டங்களாக நடந்தது. நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்த பயிற்சி முகாமை, நிறுவன முதல்வர் செல்வம் துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் புஷ்பராஜ், பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், அடிப்படை கற்றல் அடைவு பெறும் வகையில், இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திறன் திட்டத்தில், பயிற்சி ஏடுகள் அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்படும். அதில் அவர்கள் பெரும் மதிப்பெண்கள், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்யப்படும். மாதம் ஒருமுறை கல்வி அலுவலர்களால் மீளாய்வு நடத்தப்படும் என்பது

குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us