sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வழுக்கு மரம் ஏறும் போட்டி

/

வழுக்கு மரம் ஏறும் போட்டி

வழுக்கு மரம் ஏறும் போட்டி

வழுக்கு மரம் ஏறும் போட்டி


ADDED : ஆக 28, 2024 08:36 AM

Google News

ADDED : ஆக 28, 2024 08:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நாமக்கல் நரசிம்மர் கோவில் அருகே, பக்தர்கள் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. அங்கு ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், நேற்று இரவு நரசிம்மர் கோவில் எதிரே உள்ள மண்டபத்தில் நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பக்தர்கள் உறியடித்தும், வழுக்கு மரம் ஏறியும் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us