sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மார்கழி மாத முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

/

மார்கழி மாத முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

மார்கழி மாத முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

மார்கழி மாத முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்


ADDED : டிச 22, 2025 08:25 AM

Google News

ADDED : டிச 22, 2025 08:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மார்கழி முதல் ஞாயிறான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.நாமக்கல் மாநகரின் மைய பகுதியில் அமைந்-துள்ள நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோவில் எதிரே, ஒரே கல்லில், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்-துள்ளது.

இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்-பாலிக்கிறார். சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும் வகையில், ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடை-பெறும். அதன்படி, மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழ-மையான, நேற்று காலை, 10:00 மணிக்கு ஆஞ்ச-நேயருக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்-பட்டது.

தொடர்ந்து, 11:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற-வைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்-யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தமிழ-கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு, 7:00 மணிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us