sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆவணி சதுர்த்தசியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

/

ஆவணி சதுர்த்தசியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆவணி சதுர்த்தசியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆவணி சதுர்த்தசியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்


ADDED : செப் 07, 2025 12:45 AM

Google News

ADDED : செப் 07, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார் :ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நேற்று நடந்தது.

சிவன் கோவில்களில் நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாள் அபிஷேகம் நடக்கும். அவை, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, புரட்டாசி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி. இந்த நாட்களில் கோவில்களில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்

அதன்படி, நேற்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நடராஜருக்கு கைலாய வாத்தியம் முழங்க தேவாரம், திருவாசகம் ஓதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது.

தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.






      Dinamalar
      Follow us