sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

/

பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்


ADDED : பிப் 16, 2025 03:26 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே, மரூர் பட்டியில் பெரியமலை பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, நேற்று மாசி மாத சனிக்கிழமையை-யொட்டி, பெரியமலை அடிவாரத்தில் உள்ள பக்த ஆஞ்சநேய-ருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 21 வகை-யான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்-டது.

தொடர்ந்து, பக்த ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்-பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல், மலை உச்-சியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us