/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
/
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : பிப் 16, 2025 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே, மரூர் பட்டியில் பெரியமலை பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, நேற்று மாசி மாத சனிக்கிழமையை-யொட்டி, பெரியமலை அடிவாரத்தில் உள்ள பக்த ஆஞ்சநேய-ருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 21 வகை-யான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்-டது.
தொடர்ந்து, பக்த ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்-பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல், மலை உச்-சியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.