sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தெலுங்கு புத்தாண்டையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

/

தெலுங்கு புத்தாண்டையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

தெலுங்கு புத்தாண்டையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

தெலுங்கு புத்தாண்டையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை


ADDED : மார் 31, 2025 03:09 AM

Google News

ADDED : மார் 31, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. சுவாமிக்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். அதேபோல் தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு, அமா-வாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்-படும்.

அதன்படி, தெலுங்கு வருடப்பிறப்பான, நேற்று காலை, 9:00 மணிக்கு வடை மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தங்-கக்கவசம் சாற்றி மகா தீபாராதனை நடந்தது. தெலுங்கு வருட பிறப்பு மற்றும் பங்குனி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை என்-பதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரி-சனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us