/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 19, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: தை சனிக்கிழமையையொட்டி, குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்-காரம், ஆராதனை நடந்தது.
இதேபோல், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோவில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சுவா-மிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பக்-தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

