/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புரட்டாசி வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
புரட்டாசி வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : செப் 21, 2024 03:13 AM
குமாரபாளையம்: புரட்டாசி வெள்ளியான நேற்று, குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.இதேபோல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில்,
அங்காளம்மன் கோவில், மாரி-யம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரி-யம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி, சமயபுரம் மாரி-யம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆரா-தனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம்,
அன்னதானம் வழங்கப்-பட்டது.