sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வேகமாக சென்று விபரீதம்; கீழே விழுந்து ஒருவர் பலி

/

வேகமாக சென்று விபரீதம்; கீழே விழுந்து ஒருவர் பலி

வேகமாக சென்று விபரீதம்; கீழே விழுந்து ஒருவர் பலி

வேகமாக சென்று விபரீதம்; கீழே விழுந்து ஒருவர் பலி


ADDED : நவ 20, 2024 07:45 AM

Google News

ADDED : நவ 20, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், 55; விசைத்தறி தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த நண்பர் அங்கமுத்து, 45, என்பவரும், நேற்று முன்தினம் இரவு, 12:05 மணிக்கு, கோட்டைமேடு அருகே, 'டி.வி.எஸ்., ஜூபிடர்' டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.

டூவீலரை ஓட்டிய அங்கமுத்து, வேகமாக இயக்கி உள்ளார். இதில் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த ஈஸ்வரனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஈஸ்வரன் மகள் இளவரசி, 29, கொடுத்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us