sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாநில எறிபந்து போட்டி: அணியாபுரம் பள்ளி தேர்வு

/

மாநில எறிபந்து போட்டி: அணியாபுரம் பள்ளி தேர்வு

மாநில எறிபந்து போட்டி: அணியாபுரம் பள்ளி தேர்வு

மாநில எறிபந்து போட்டி: அணியாபுரம் பள்ளி தேர்வு


ADDED : நவ 06, 2024 01:34 AM

Google News

ADDED : நவ 06, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநில எறிபந்து போட்டி: அணியாபுரம் பள்ளி தேர்வு

மோகனுார், நவ. 6-

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு, அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தகுதி பெற்று சாதனை படைத்தது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருச்செங்கோடு மகாதேவ வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி நடந்தது. மாவட்டத்தில் இருந்து, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், மல்லசமுத்திரம், மோகனுார், ப.வேலுார், குமாரபாளையம் ஆகிய, எட்டு வட்ட அளவில் நடந்த போட்டியில், முதலிடம் பிடித்த அணிகள் கலந்து கொண்டன.

அதில், இறுதி போட்டியில், மகாதேவ வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியும், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும் விளையாடின.

முடிவில், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்று சாதனை படைத்தது. வெற்றி பெற்ற அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் புனிதா, உடற்கல்வி ஆசிரியர்கள் பெரியசாமி, செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us