sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பஸ்சிலிருந்து விழுந்த மாணவன் படுகாயம்

/

பஸ்சிலிருந்து விழுந்த மாணவன் படுகாயம்

பஸ்சிலிருந்து விழுந்த மாணவன் படுகாயம்

பஸ்சிலிருந்து விழுந்த மாணவன் படுகாயம்


ADDED : செப் 20, 2024 01:46 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஸ்சிலிருந்து விழுந்த

மாணவன் படுகாயம்

எருமப்பட்டி, செப், 20-

பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவன் படுகாயமடைந்தார்.

எருமப்பட்டி அருகே பொன்னேரியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் நரேன்குமார், 16, ரெட்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் நரேன்குமார், பள்ளிக்கு செல்ல பொன்னேரி கைகாட்டியில், 10சி என்ற அரசு பஸ்சில் ஏறியுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால், மாணவர்கள் படியில் தொங்கியபடி வந்துள்ளனர். அப்போது, நரேன்குமார் கை நழுவி கீழே விழுந்தார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படியில் இருந்து மாணவன் தவறி விழுந்தது, எருமப்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us