sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

45 ஆண்டுக்கு பின் மாணவர்கள் சந்திப்பு

/

45 ஆண்டுக்கு பின் மாணவர்கள் சந்திப்பு

45 ஆண்டுக்கு பின் மாணவர்கள் சந்திப்பு

45 ஆண்டுக்கு பின் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஜூலை 14, 2025 07:14 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 45 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1979 முதல், 1982 வரை படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, 45 ஆண்டுக்கு பின் நேற்று, பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த சந்திப்பில், 60 மாணவ, மாணவியர் கலந்துகொண்டு, பள்ளியில் படித்த காலத்தில் நடந்த பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us