sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விடுதி வாசலில் தேங்கும் மழைநீரால் மாணவியர் அவதி

/

விடுதி வாசலில் தேங்கும் மழைநீரால் மாணவியர் அவதி

விடுதி வாசலில் தேங்கும் மழைநீரால் மாணவியர் அவதி

விடுதி வாசலில் தேங்கும் மழைநீரால் மாணவியர் அவதி


ADDED : ஆக 12, 2024 07:01 AM

Google News

ADDED : ஆக 12, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 650க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில் மாணவியருக்கு விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில், 150க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். விடுதியின் பிரதான வாசல், ஆத்துார் மெயின் ரோட்டின் ஓரம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் விடுதியின் வாசலில் தண்ணீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது.விடுமுறை தினமான, நேற்று காலை மாணவியர் வெளியே வர மிகவும் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி சாலையோரம் வாகனங்கள் செல்லும்போது, மழைநீர் அருகில் இருப்பவர்கள் மீதும் தெறிக்கிறது. எனவே சாலையோரம் மழைநீர் தேங்காதவாறு மண் கொட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us