sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி

/

விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி

விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி

விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி


ADDED : அக் 30, 2025 01:54 AM

Google News

ADDED : அக் 30, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையம் தனியார் கல்லுாரி விடுதியில் தங்கி மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவர்கள், நேற்று முன்தினம் இரவு, விடுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளனர்.

பின், சிறிது நேரம் கழித்து மாணவ, மாணவியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு

திரும்பினர். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

தற்போது கல்லுாரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வட்டார மருத்துவ அலுவலர் செந்தாமரை தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரங்கநாதன், லோகநாதன் உள்ளிட்டோர் கல்லுாரியில் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us