sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தி.கோட்டில் சப்-ஜூனியர் வுஷீ போட்டி துவக்கம்

/

தி.கோட்டில் சப்-ஜூனியர் வுஷீ போட்டி துவக்கம்

தி.கோட்டில் சப்-ஜூனியர் வுஷீ போட்டி துவக்கம்

தி.கோட்டில் சப்-ஜூனியர் வுஷீ போட்டி துவக்கம்


ADDED : மே 28, 2025 01:24 AM

Google News

ADDED : மே 28, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு,திருச்செங்கோட்டில், 25வது சப்-ஜூனியர் வுஷீபோட்டி கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன உள்விளையாட்டு அரங்கில் துவங்கியது.

தமிழ்நாடு வுஷீ அசோசியேசன் தலைவர் அலெக்ஸ் அப்பாவு தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஜான்சன் வரவேற்றார். அகில இந்திய வுஷீ அசோசியேஷன் முதன்மை அலுவலர் சுகைல் அகமத், நாமக்கல் மாவட்ட வுஷீ சங்க பொதுச்செயலாளர் கேசவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மூர்த்தி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.

சொன்ஸ் எனப்படும் பிரிவில் பன்ச், கேக் மற்றும் துரோகி முறையை பயன்படுத்தி போட்டி நடந்தது. டாலு எனப்படும் பிரிவில், தனிநபர் விளையாட்டு போட்டி நடந்தது. அர்ஜுனா விருது பெற்ற மணிப்பூரை சேர்ந்த விமோல் ஜித் வருகை தந்து, வீரர்களை உற்சாகப்படுத்தினார். இந்தியா முழுவதும் இருந்து, 1,500 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

இதில், ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 31ம் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது.






      Dinamalar
      Follow us