sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மானிய விலையில் மண்புழு உரப்படுகை

/

மானிய விலையில் மண்புழு உரப்படுகை

மானிய விலையில் மண்புழு உரப்படுகை

மானிய விலையில் மண்புழு உரப்படுகை


ADDED : நவ 10, 2025 01:53 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு, மானிய விலையில் இடு பொருட்கள் வழங்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமகிரிப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு, 6 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் கொண்ட மண்புழு உரப்படுகை மானிய விலையில் விற்கப்படுகிறது. அதேபோல், மிக குறைந்த விலையில் தரமான இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுகி-றது.தேவைப்படும் விவசாயிகள் சிட்டா நகல், 1 மற்றும் ஆதார் நகல், 1 ஆகியவற்றுடன் வேளாண்மை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். விபரங்களுக்கு, 8148354270 என்ற தொலை-பேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். எனவே, தேவையான விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us