sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாக்கடை கட்டும் பணிக்காக தோண்டிய பள்ளத்தால் அவதி

/

சாக்கடை கட்டும் பணிக்காக தோண்டிய பள்ளத்தால் அவதி

சாக்கடை கட்டும் பணிக்காக தோண்டிய பள்ளத்தால் அவதி

சாக்கடை கட்டும் பணிக்காக தோண்டிய பள்ளத்தால் அவதி


ADDED : டிச 15, 2025 07:40 AM

Google News

ADDED : டிச 15, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்-துறையூர் சாலையில், கணேசபுரம் உள்ளது. அங்கு, 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்-புகள், அரசு மகளிர் கல்லுாரி, தனியார் பள்ளி, மருத்துவமனை, ஹோட்டல் உள்ளிட்ட பல்-வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அங்கு எப்-போதும் போக்குவரத்து அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில், துறையூர்-திருச்சி இணைப்பு சாலையில், சாக்கடை கால்வாய்க்கு கான்கிரீட் தளம் கட்ட, கடந்த, மூன்று வாரங்களுக்கு முன், அந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்தி பள்ளம் தோண்டினர். அதன்பின் பணிகளை கிடப்பில் போடப்பட்டதால், வாகன போக்குவ-ரத்து முடங்கியுள்ளது. ஆம்புலன்ஸ் செல்லக்-கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, அப்பகுதி மக்கள் தோண்டிய சக்கடை குழிக்குள் இறங்கி, கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்-டுள்ளனர்.






      Dinamalar
      Follow us