sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வட்டார விவசாயிகளுக்கு இடுபொருள் மின்கல தெளிப்பான்கள் வழங்கல்

/

வட்டார விவசாயிகளுக்கு இடுபொருள் மின்கல தெளிப்பான்கள் வழங்கல்

வட்டார விவசாயிகளுக்கு இடுபொருள் மின்கல தெளிப்பான்கள் வழங்கல்

வட்டார விவசாயிகளுக்கு இடுபொருள் மின்கல தெளிப்பான்கள் வழங்கல்


ADDED : அக் 26, 2024 07:56 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் வட்டார வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மத்-திய, மாநில அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்-றன. இந்த திட்டப்பணிகளை, வேளாண் கூடுதல் இயக்குனர் (ஆராய்ச்சி) அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் மூலம் வழங்கி-யுள்ள சணப்பை, பசுந்தாள் உர விதைகளை விதைத்துள்ள வயல்-களை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கலந்துரையாடினார். வட்-டார விவசாயிகளுக்கு

இடுபொருட்கள் மற்றும் மின்கல தெளிப்-பான்கள் வழங்கினார். வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரி-வாக்க மையத்தில் இடுபொருட்களின் இருப்பு விபரத்தை ஆய்வு செய்தார்.

மாவட்ட உயிரியல் கட்டுப்பாடு ஆய்வகம் மற்றும் மண் பரிசோ-தனை நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மாவட்ட வேளாண் துணை இயக்குனர்கள் கவிதா, கோவிந்தசாமி, வட்டார வேளாண் உதவி இயக்குனர் சித்ரா,

வேளாண் அலுவலர்கள் மோகன், காஞ்சனா, மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் கலைராணி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us