sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கந்தசாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

/

கந்தசாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

கந்தசாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

கந்தசாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்


ADDED : நவ 06, 2024 07:01 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசியில், சூரசம்ஹார விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி, இன்று காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்குகிறது.

இரவு, 7:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா நடைபெறும். நாளை, கந்தசஷ்டியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு, கோவில் அருகே சூரசம்ஹார விழா நடக்கிறது. 8 காலை, மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், மாலை திருக்கல்யாண வைபமும் நடக்கிறது. இரவு, சுவாமி புறப்பாடு மற்றும் ஊஞ்சல்பாலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் குணசேகரன், பரம்பரை அறங்காவலர் சரஸ்வதி ஆகியோர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us