sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தி.கோடு நகராட்சி கூட்டம் 33 தீர்மானம் நிறைவேற்றம்

/

தி.கோடு நகராட்சி கூட்டம் 33 தீர்மானம் நிறைவேற்றம்

தி.கோடு நகராட்சி கூட்டம் 33 தீர்மானம் நிறைவேற்றம்

தி.கோடு நகராட்சி கூட்டம் 33 தீர்மானம் நிறைவேற்றம்


ADDED : அக் 24, 2024 01:22 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.கோடு நகராட்சி கூட்டம்

33 தீர்மானம் நிறைவேற்றம்

திருச்செங்கோடு, அக். 24-

திருச்செங்கோடு நகராட்சியின் அவசர கூட்டம், நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடந்தது. கமிஷனர் அருள், நகராட்சி துணைத்தலைவர் கார்த்திகேயன், இன்ஜினியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தி.மு.க., கவுன்சிலர் மாதேஸ்வரன், ''துப்புரவு பணியாளர்கள், 10 பேர் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய பணி பலன்கள், ஓய்வூதிய பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். சேர்மன் நளினி சுரேஷ்பாபு, ''உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். தொடர்ந்து, 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us