/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ்ப்புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
தமிழ்ப்புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 02, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்; நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்ப்பு-லிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்-தினர். கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்தார்.
அதில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நடந்த ஆணவ படுகொலையை கண்டித்தும், ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், நெல்லையில் மா.கம்யூ., அலுவலகம் தாக்கப்பட்-டதை கண்டித்தும், ஆணவ படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்தி, இளம்புலிகள் அணி மாநில துணை செய-லாளர் அறிவுத்தமிழன் உள்பட பலர் பங்கேற்-றனர்.