sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'முட்டு' பிரித்த சிறுவன்; கான்ட் ராக்டர் மீது புகார்

/

'முட்டு' பிரித்த சிறுவன்; கான்ட் ராக்டர் மீது புகார்

'முட்டு' பிரித்த சிறுவன்; கான்ட் ராக்டர் மீது புகார்

'முட்டு' பிரித்த சிறுவன்; கான்ட் ராக்டர் மீது புகார்


ADDED : ஆக 06, 2024 09:00 AM

Google News

ADDED : ஆக 06, 2024 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசி புரம்: ராசி புரம் நக ராட்சி கடை வீ தியில் இருந்து, கிருஷ்ணன் தெரு வுக்கு செல்லும் வழியில் சாக் கடை பாலம் கட் டப் பட் டுள் ளது.

சில நாட் க ளாக பெய்த மழை கார ண மாக, இப் ப கு தியில் சாக் க டை யுடன் மழைநீர் சேர்ந்து குட் டைபோல் தேங்கி நின் றது. இந் நி லையில், நேற்று காலை கட் டட தொழி லா ளர்கள் கால்வாய் உள்ளே இறங்கி கான் கி ரீட் டுக்கு போட்ட முட்டை பிரிக்க முயன்-றனர். ஆனால், மழை நீ ருடன் சாக் கடை நீர் தேங்கி நின் றதால், அவர் களால் உள்ளே இறங்க முடி ய வில்லை.இதை ய டுத்து அங் கி ருந்த ஒரு சிறு வனை அழைத்து முட்டு மரத்தை பிரித் துள்-ளனர். சிறுவன் கால் வாயில் இறங்கி முட்டை எடுக்கும் வீடியே, சமூக வலை த-ளங் களில் பர வி யது. சிறு வனை வைத்து வேலை வாங் கு வ தாக எழுந்த புகா-ரை ய டுத்து, நக ராட்சி சார்பில், நேற்று ராசி புரம் போலீசில் புகா ர ளிக் கப் பட்-டது. இது கு றித்து ராசி புரம் போலீசார் விசா ரித்து வரு கின் றனர்.






      Dinamalar
      Follow us