sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் விழுந்து விவசாயி பலி

/

கிணற்றில் விழுந்து விவசாயி பலி

கிணற்றில் விழுந்து விவசாயி பலி

கிணற்றில் விழுந்து விவசாயி பலி


ADDED : ஜூலை 24, 2024 08:06 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், : பள்ளிப்பாளையம் கொக்கராயன்பேட்டை அடுத்த, மொளசியை சேர்ந்த நடராஜன், 74, விவசாயி.

இவர் நேற்று முன்தினம் இரவு, தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் அமைக்கப்பட்-டுள்ள பைப்பை சீரமைக்கும் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்ததில் அவர் இறந்தார். திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், சட-லத்தை மீட்டனர். மொளசி போலீசார் விசாரணை செய்து வரு-கின்றனர்.






      Dinamalar
      Follow us