sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜாமினில் வந்தவர் தேடப்படும் குற்றவாளி

/

ஜாமினில் வந்தவர் தேடப்படும் குற்றவாளி

ஜாமினில் வந்தவர் தேடப்படும் குற்றவாளி

ஜாமினில் வந்தவர் தேடப்படும் குற்றவாளி


ADDED : ஏப் 20, 2025 01:31 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த, 2001ல் நடந்த கொலை வழக்கில், சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, முத்தனம்பாளையம், 8வது வார்டை சேர்ந்த சின்னப்பையன் மகன் விஜய், ஜாமினில் வெளியே வந்தார்.

மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வருகிறார். அதை தொடர்ந்து, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றம்--2ல் உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் ஜூன், 3க்குள் திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றம்--2ல், ஆஜராக நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us