sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சமரசம் பேசியவரின் கழுத்தை அறுத்து கொலை

/

சமரசம் பேசியவரின் கழுத்தை அறுத்து கொலை

சமரசம் பேசியவரின் கழுத்தை அறுத்து கொலை

சமரசம் பேசியவரின் கழுத்தை அறுத்து கொலை


ADDED : ஏப் 13, 2025 03:40 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பொது சுவர் தகராறில், சமரசம் பேசியவரின் கழுத்தை அறுத்துக் கொன்ற போதை வாலிபர் தப்பினார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பிள்ளாசெட்டித் தெருவைச் சேர்ந்த தறித்தொழிலாளி சுந்தரராஜன், 35. இவரது வீடு அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன், 50. இருவருக்கும் இடையே பொது சுவர் தொடர்பாக பிரச்னை இருந்தது.

சவுண்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன், 42, என்பவர், இருவரிடமும் சமரசமாக செல்ல அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கார்த்திகேயன், இரவு 10:00 மணிக்கு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். எதிரே போதையில் வந்த சுந்தரராஜன், திடீரென கார்த்திகேயன் மார்பில் கத்தியால் குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்துவிட்டு, சுந்தரராஜன் தப்பினார். பேளுக்குறிச்சி போலீசார் தலைமறைவாக உள்ள சுந்தரராஜனை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us