sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை'

/

'போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை'

'போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை'

'போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை'


ADDED : ஜன 28, 2025 07:01 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில், அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. நகர செயலாளர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:

இந்த ஆட்சியில் தினமும், 5 கொலை நடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நமக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. மக்களை பற்றி கவலைப்படாமல், தி.மு.க., ஆட்சி செய்கிறது. போதைப்பொருள் அதிகரித்து விட்டதால், மீண்டும் இந்த அரசுக்கு வாய்ப்பு அளித்தால், இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும்.இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயலாளர் செல்லதுரை, ஆனங்கூர் பஞ்., முன்னாள் தலைவர் சிங்காரவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us