sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கழிவுகளை கொட்ட வந்த வாகனம் சிறைபிடிப்பு

/

கழிவுகளை கொட்ட வந்த வாகனம் சிறைபிடிப்பு

கழிவுகளை கொட்ட வந்த வாகனம் சிறைபிடிப்பு

கழிவுகளை கொட்ட வந்த வாகனம் சிறைபிடிப்பு


ADDED : மார் 28, 2024 06:35 AM

Google News

ADDED : மார் 28, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் அருகே, காடச்சநல்லுார் பஞ்.,க்குட்பட்ட தாஜ்நகர் பகுதியில் இரவு நேரத்தில் தொழிற்சாலை கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை மக்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்து, காடச்சநல்லுார் பஞ்., துணை தலைவர் திருமூர்த்தி கூறியதாவது: காடச்சநல்லுார் பஞ்.,க்குட்பட்ட தாஜ்நகர் பகுதியில், இரவு நேரத்தில் வாகனத்தில் கொண்டு வந்து தொழிற்சாலை கழிவுகள் கொட்டுகின்றனர். இதனால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தொழிற்சாலை கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறை பிடித்து, பள்ளிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டோம். பொதுமக்களின் நலன் கருதி, தாஜ்நகர் பகுதியில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us