ADDED : ஜூன் 18, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், ஆனி மாத தேய்பிறை சஷ்டியையொட்டி, மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மதியம், 12:00 மணிக்கு மூலவருக்கு பல்வேறு வகையான வண்ண மலர்களால்
அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான மூலிகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.