sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரங்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

/

அரங்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

அரங்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

அரங்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை


ADDED : ஜன 13, 2025 02:50 AM

Google News

ADDED : ஜன 13, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ஹிந்து சமய பேரவையின், திருப்பாவை குழு சார்பில், நாமக்-கல்லில், 53ம் ஆண்டாக மார்கழி திருவிழா நடத்தப்படுகிறது.

அதில், நாமக்கல் அரங்கநாதர் சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அதேபோல், ஒவ்-வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை, 5:00 மணிக்கு பக்-தர்கள் கையில் விளக்கேந்தி மலைக்கோட்டையை சுற்றி ஊர்-வலம் வந்து சுவாமியை வழிபட்டனர்.அதேபோல், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாராயணம் மற்றும் கூட்டு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, உலக நன்மை வேண்டி அரங்க-நாதர் கோவில் வளாகம் மற்றும் படிவாசலில் பக்தர்கள் திருவி-ளக்கு பூஜை செய்தனர்.

தொடர்ந்து, கூடார வல்லி உற்சவ விழா நடந்தது. அங்கு அலங்க-ரிக்கப்பட்ட மலர் பந்தலில் அரங்கநாதர் சமேத அரங்கநாயகி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.






      Dinamalar
      Follow us