sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

/

கொல்லிமலை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொல்லிமலை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொல்லிமலை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்


ADDED : ஜன 13, 2025 02:53 AM

Google News

ADDED : ஜன 13, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு சனி, ஞாயிற்று

கிழமைகளில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா

பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கொல்லி ம-லையில் கடந்த மாதம் பெய்த கன மழையால்,

இங்குள்ள மாசிலா அருவி, நம்மருவி, ஆகாய கங்கை

நீர்வீழ்ச்சிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வனத்துறையினர் குளிக்க தடை விதித்திருந்தனர்.

இந்த தடை கடந்த சில வாரங்களுக்கு முன் விலக்கப்பட்டது. தற்-போது, அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால், நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால், பல்வேறு பகுதி-களில் இருந்து வந்த சுற்றுலா

பயணிகள், இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். பின், அரப்பளீஸ்வரர் கோவில், மாசி

பெரியசாமி கோவில், எட்டிக்கையம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us