sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

/

கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்


ADDED : டிச 23, 2024 09:14 AM

Google News

ADDED : டிச 23, 2024 09:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: விடுமுறை தினத்தையொட்டி, நேற்று கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மூலிகைகள் நிறைந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மாசிலா அருவி, நம் அருவிகளில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

ஆனால், ஆகாயகங்கை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், அதை ஆர்வத்துடன் பார்த்த சுற்றுலா பயணிகள், அருவியின் முன் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து, அரப்பளீஸ்வரர் கோவில் ,எட்டுக்கையம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, படகு இல்லத்தில் படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனர்.






      Dinamalar
      Follow us