sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தென்னை மரத்தில் ஒருங்கிணைந்தபூச்சிநோய் நிர்வாகம் குறித்து பயிற்சி

/

தென்னை மரத்தில் ஒருங்கிணைந்தபூச்சிநோய் நிர்வாகம் குறித்து பயிற்சி

தென்னை மரத்தில் ஒருங்கிணைந்தபூச்சிநோய் நிர்வாகம் குறித்து பயிற்சி

தென்னை மரத்தில் ஒருங்கிணைந்தபூச்சிநோய் நிர்வாகம் குறித்து பயிற்சி


ADDED : ஏப் 17, 2025 02:07 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:'தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் இன்று நடக்கிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு, 'கோடையில் தென்னை மரத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.

பயிற்சியில், தென்னை பயிரை தாக்கும் பூச்சிகளையும், நோய்களையும், கோடைகால சூழ்நிலைக்கேற்ப இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள், வளர்ச்சியூக்கிகள், குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற தேவையான தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கப்படுகிறது.இதில், விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரில் அணுகலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us