sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்

/

பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்

பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்

பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 18, 2025 01:52 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், அண்ணா நிர்வாக பணியாளர்கள் கல்லுாரி சார்பில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், ஆறு முதல், பத்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு, நேற்று நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி முகாமை துணை கலெக்டர் மாறன் தொடங்கி வைத்தார்.

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எப்படி முன்மாதிரியாக திகழ்வது, சுய ஒழுக்கம் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மன அழுத்தத்தை போக்கும் வகையில், போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில், 30க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்றும், பயிற்சி முகாம் நடக்கிறது. இதில், 'திறன்மேம்பாடு' என்ற தலைப்பில் பயிற்சியளிக்கப்பட

உள்ளது.






      Dinamalar
      Follow us