sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வடமாநில வாலிபர்கள் இருவர் கொலை

/

வடமாநில வாலிபர்கள் இருவர் கொலை

வடமாநில வாலிபர்கள் இருவர் கொலை

வடமாநில வாலிபர்கள் இருவர் கொலை


ADDED : டிச 18, 2024 02:27 AM

Google News

ADDED : டிச 18, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்,:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் முன்னா, 28, துபலேஷ், 27; நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே வெப்படையில் தனியார் நுாற்பாலையில் வேலை செய்து வந்தனர்.

இவர்கள், நுாற்பாலை அருகே வாடகைக்கு அறை எடுத்து வசித்தனர். இவர்களுடன், வடமாநிலத்தை சேர்ந்த மேலும் நான்கு பேர் தங்கியிருந்தனர்.

நேற்று காலை வெப்படை அடுத்த பாதரையில், சாலையோர முட்புதரில் முன்னா, துபலேஷ் தலையில், கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இருவரின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர். கொலையாளிகளை பிடிக்க, ஆறு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட இருவரில், முன்னாவிடம் மட்டுமே மொபைல் போன் உள்ளது. அதை வைத்து, தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை.






      Dinamalar
      Follow us