sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலர்கள் மோதி விபத்து; மரம் ஏறும் தொழிலாளி பலி

/

டூவீலர்கள் மோதி விபத்து; மரம் ஏறும் தொழிலாளி பலி

டூவீலர்கள் மோதி விபத்து; மரம் ஏறும் தொழிலாளி பலி

டூவீலர்கள் மோதி விபத்து; மரம் ஏறும் தொழிலாளி பலி


ADDED : டிச 09, 2024 07:11 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, ராமாபுரம் அண்ணமார் நகரை சேர்ந்தவர் பெரியசாமி, 50; மரம் ஏறும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், 'ஜுபிடர்' டூவீலரில் மோர்பாளையத்திற்கு புரோட்டா வாங்க சென்றார். நாதன்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த, 'ஸ்பிளன்டர்' டூவீலர் நேருக்குநேர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே பெரியசாமி உயிரிழந்தார்.

மேலும், எதிரே வந்த பருத்திப்பள்ளியை சேர்ந்த வினோத்குமார் மற்றும் அவரது உறவினர் ராணி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். வினோத்குமார் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையிலும், ராணி நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us