sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலர்கள் மோதி விபத்து :மேலும் ஒருவர் பலி

/

டூவீலர்கள் மோதி விபத்து :மேலும் ஒருவர் பலி

டூவீலர்கள் மோதி விபத்து :மேலும் ஒருவர் பலி

டூவீலர்கள் மோதி விபத்து :மேலும் ஒருவர் பலி


ADDED : பிப் 23, 2024 01:41 AM

Google News

ADDED : பிப் 23, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி;சேந்தமங்கலம் அருகே, அக்கியம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில், திருவண்ணாமலை மாவட்டம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ராஜா, 25, விழுப்புரம் மாவட்டம், கங்கையனுார் பகுதியை சேர்ந்த ரகுமான், 26, ஆகியோர் வேலைசெய்து வந்தனர்.

இவர்கள் இருவரும், கடந்த, 18ல் தனியார், 'வேபிரிட்ஜ்' அருகே டூவீலரில் அதிவேகமாக சென்றனர். எதிரே, சேந்தமங்கலம் புதுகாந்திபுரத்தை சேர்ந்த ஞானசேகரன், 26, என்பவர் டூவீலரில் வந்துள்ளார். அப்‍போது, இரண்டு ‍டூவீலர்களும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராஜா, ரகுமான் ஆகிய இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், ராஜா உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us