sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி

/

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி


ADDED : அக் 11, 2024 01:09 AM

Google News

ADDED : அக் 11, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், அக். 11-

ராசிபுரத்தில், நேற்று முன்தினம் இரவு இரண்டு டூவீலர்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

ராசிபுரம் அடுத்த பட்டணத்தை சேர்ந்தவர் பூபாலன், 29. இவர் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் தனது பஜாஜ் பல்சர் வாகனத்தில், சேலத்தில் இருந்து பட்டணத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்யும், தொட்டியமத்தை சேர்ந்த சுகுமாரன், 31, தனது ஸ்பிளண்டர் பைக்கில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ராசிபுரம் அடுத்த

ஏ.டி.சி., டெப்போ அருகே, இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட பூபாலன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காய

மடைந்த சுகுமாரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் விபத்து குறித்த, 'சிசிடிவி' கேமரா பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி

வருகிறது.






      Dinamalar
      Follow us