sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பருத்தி வயலில் வடியாத மழைநீர்

/

பருத்தி வயலில் வடியாத மழைநீர்

பருத்தி வயலில் வடியாத மழைநீர்

பருத்தி வயலில் வடியாத மழைநீர்


ADDED : டிச 18, 2024 01:35 AM

Google News

ADDED : டிச 18, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பருத்தி வயலில் வடியாத மழைநீர்

சேந்தமங்கலம், டிச. 18-

கொல்லிமலையில் கொட்டி தீர்த்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சேந்தமங்கலம் அருகே உள்ள பொம்மசமுத்திம், துத்திக்குளம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி, தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக மாறி அப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்தது. இதனால், இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் தேங்கின. இந்நிலையில், காட்டாற்று வெள்ளம் வந்து, 10 நாட்களை கடந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் விளை நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீர் குறைந்துவிட்டது. ஆனால், பெரியகுளம் பஞ்., பட்டத்தையன்குட்டை பகுதியில் பருத்தி வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் குறையாமல், ஈரப்பதம் அதிமாக உள்ளது.






      Dinamalar
      Follow us