sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துபடி முன்பதிவு துவக்கம்

/

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துபடி முன்பதிவு துவக்கம்

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துபடி முன்பதிவு துவக்கம்

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துபடி முன்பதிவு துவக்கம்


ADDED : டிச 02, 2024 02:52 AM

Google News

ADDED : டிச 02, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2025ம் ஆண்டுக்கான வடை-மாலை சாத்துபடி முன்பதிவு, நேற்று துவங்கியது.

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், தமிழக அளவில் பிர-சித்தி பெற்ற கோவிலாக திகழ்கிறது. தினமும் காலை, 9:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு, 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்படும். தொடர்ந்து பல்வேறு அபிஷேகம் செய்யப்படும். இந்த இரண்டும் கட்டளைதாரர் மூலம் நடக்கிறது.இந்நிலையில், ௨௦௨௫ம் ஆண்டுக்கான முன்பதிவு கோவில் வளாகத்தில் நேற்று துவங்கியது.

ஒரு நாளில், தலா, 7,000 ரூபாய் செலுத்தி, ஆறு பேர் அபிஷே-கத்துக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது ஒருவரே, 42,000 ரூபாய் செலுத்தியும் கட்டளை செய்யலாம். முதல் நாளான நேற்று, 47 நாட்களுக்கான வடமாலை சாத்துபடி, அபி-ஷேக முன் பதிவு முடிந்தது.






      Dinamalar
      Follow us